முப்பிலிவெட்டி அய்யனார் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலம்

ஓட்டப்பிடாரம் தாலுகா  முப்பிலிவெட்டி கண்மாய்க் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் மயிலேறும் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா 2 நாட்கள் கோலாகலமாக  நடைபெற்றது. முதல் நாள்  காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 10 மணிக்கு பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக அய்யனார் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அய்யனாருக்கு … Continue reading முப்பிலிவெட்டி அய்யனார் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலம்